சிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்
வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.
வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.
சுயசரிதை பெயர்: சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ பிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான் பிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965 கல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட் நிலாயிலும்... read more
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எருமைப் பொங்கல் என்ற சிறுகதைத் தொகுப்பில் தமிழர் வாழ்வின் தொடக்கம் புள்ளியான கிராமத்தில் தொடங்கி தமிழர் வாழ்க்கை... read more
தேர்வு நாள் மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, சாதனை நாளாக மாற்றுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. தேர்வு நேரத்தில் ஏற்படக்கூடிய... read more
கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின் புதிய... read more
கல் மின்மடலில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான ஆய்வு முடிவுகள் 1. பள்ளி மாணவர்கள் கறுப்பு நிறக் காலணிகளை அணிய வேண்டுமென மலேசியக் கல்வி அமைச்சு அண்மையில் முடிவு... read more
Leave a Reply
You must be logged in to post a comment.