சிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்
வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.
வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.
மனிதன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry 4.0... read more
‘அ’ என்ற உயிரெழுத்து அதுவே தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. ‘அ’ என்ற அழகில் ஆரம்பித்து ‘க்ஷே’மத்தில் முடிகிறது இப்பேரகராதி. ஆரம்பமும் அழகு, முடிவதும் நலம் என்ற... read more
கணிதப்பாடத்தில் சிறப்புற ஆசிரியர் போதிக்கும் போது கவனமாகக் கேள். தயங்காமல் கேள்விகள் கேள். கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் கலந்து கொள். கணிதக் கருத்துரு/விபரங்களை மனத்திரையில் காட்சிப்படுத்து. read more
ஒரு உண்மைக் கதை சொல்கிறேன். என்னிடம் விமலா, கமலா என்ற இரண்டு இளம் பெண்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். விமலா சுமாராகப் படித்த பெண். அடக்கமான, ஒழுக்கமான பெண்.... read more
சுயசரிதை பெயர்: சிறந்த ஆசிரியர் . தமிழ்ச் செல்வம்ராஜூ பிறந்த இடம்: லாபு, நெகிரி செம்பிலான் பிறந்த தேதி: 25 பிப்பரவரி 1965 கல்வி: தொடக்கக்கல்வியை லாடாங் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக்கல்வியை முகமாட் ஷயிட் நிலாயிலும்... read more
கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின் புதிய... read more
செய்திகள் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து... read more
Leave a Reply
You must be logged in to post a comment.