News & Articles

சிந்தனையாளர்களின் கருத்துகள்: விரிவுரையாளர் கு. நாராயணசாமி

சுயசரிதை பெயர்:   முனைவர் கு. நாராயணசாமி பிறந்த இடம்: கெர்லிங் , புக்கிட் ரோத்தான் பிறந்த தேதி:  14 பிப்பரவரி 1947 கல்வி: தொடக்கக் கல்வி (more…)

Read more...

கணிதத்தில் சிந்தனை உருவாக்கம்

கணிதப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் வீட்டில் இருக்கும் பெற்றோரும் இங்கே கொடுக்கப்படும் 3 முக்கியக் கூறுகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். (more…)

Read more...

பாராட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்

பிள்ளைகளைப் பாராட்டுவதால் அவர்களுக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (more…)

Read more...

நூல் விமர்சனம்: உமா நற்றமிழ் பேரகராதி

‘அ’ என்ற உயிரெழுத்து அதுவே தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. ‘அ’ என்ற அழகில் ஆரம்பித்து ‘க்ஷே’மத்தில் முடிகிறது இப்பேரகராதி. ஆரம்பமும் அழகு, முடிவதும் நலம் என்ற நன்னெறிகளோடு விளங்கும் இப்பேரகராதி தமிழ்த் தாய்க்கு ஒரு மணிமகுடம். (more…)

Read more...

சிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்

சுயசரிதை பெயர்:  இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் பிறந்த இடம்:  கெடா மாநிலம் பிறந்த தேதி:  8 ஆகஸ்ட் 1959 கல்வி: ஆரம்பக் கல்வி பீடோங் தமிழ்த் தோட்டப்  பள்ளி. இடைநிலை, உயர்நிலை, பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு -  சுங்கை பட்டாணி, புக்கிட் மெர்தாஜாம், கோலாலம்பூர். தொழில்:  மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். 2006-2013 வரையில் இவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். சாதனைகள் எப்பொழுதும் தடைகளைக் கடந்து மனம் சோர்ந்திடாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்...

Read more...

அண்மைய கல்வித் தகவல்கள் (1 ஆகஸ்ட் 2018)

செய்தி “அடுத்த ஆண்டு முதல் வெள்ளை நிறப் பள்ளிக் காலணிகள் இல்லை,”  என்று மஸ்லீ கூறினார்  The Star தேசியக் கல்விக் கொள்கையை மதிப்பாய்வு செய்யக் கருதுகிறது கல்வி அமைச்சு  New Straits Times மொழி நாள் திட்டத்திற்குப் பாராட்டு  The Star தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சு உதவி  The Sun Daily நிகழ்வு தலைப்பு:  "கல்வியும் சிந்தனையும்"  நூல் வெளியீட்டு விழா நாள்:  5.8.2018 (ஞாயிறு) நேரம்:  8.30am - 12.00pm இடம்:  கல்வியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம் தகவல்: தமிழில் முதல் சிந்தனைத் திறன்...

Read more...