-35%
Malar Manjam -T. Janakiraman
RM 35.10
மலர் மஞ்சம்
- Description
- Additional information
- Reviews (0)
Description
எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய நாவல்களில் “ மலர் மஞ்சம் “ என்ற நாவலும் ஒன்று. 1961ஆம் ஆண்டு எழுதப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட நாவல்.கிராமத்தையும் நகரத்தையும் இனைத்து எழுதிய நாவல். பெண்ணின் மனதில் சூழ்நிலை காரணமாக ஏற்ப்படும் மன மாறுதல்கள விவரிக்கும் கதை. வழக்கமான எளிய நடை. தொடர்ந்து படிக்கும் ஆவலை தூண்டும் நாவல்.எளிமையாக சிக்கல் இல்லாமல் அனைவரும் விரும்பி படிக்கும் நாவல் .
Additional information
Weight | 581 g |
---|
Be the first to review “Malar Manjam -T. Janakiraman”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.